#BREAKING | தாய் பணியாற்றும் பள்ளியில் தேர்வு எழுதும் போதே மயங்கி விழுந்த மாணவி பலி...

x

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தனியார் பள்ளி மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வகுப்பறையில் மாதாந்திர தேர்வு எழுதிக் கொண்டிருந்த 8ம் வகுப்பு மாணவி ஹரிணி உயிரிழந்த சோகம்

வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்த மாணவி, சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

சிகிச்சை பலனின்றி, மாணவி உயிரிழந்ததால் பரபரப்பு

பள்ளி சிறுமி மயங்கி விழுந்து உயிரிழப்பு


Next Story

மேலும் செய்திகள்