#BREAKING || சேலம் விவசாயிகள் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிந்த விவகாரத்தில் புதிய திருப்பம்

x

சேலம் வனத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் அமலாக்கதுறை வழக்குப்பதிவு- அதிகாரிகள். விவசாயிகள் கண்ணையன், கிருஷ்ணன் தடை செய்ய பட்டியலில் உள்ள காட்டு விலங்குகளை கொன்று விட்டதாக வனத்துறை தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல். வனத்துறை புகாரில் அமலாக்கத் துறையினர் விவசாயிகள் கண்ணையன், கிருஷ்ணனுக்கு வழக்கு பதிவு செய்து சம்மன் - அமலாக்கத்துறை. தமிழக வனத்துறை அதிகாரிகள் புகாரில் சம்பந்தப்பட்ட விவசாயியின் ஜாதி பெயரை குறிப்பிட்டு அனுப்பியதால், அந்த அடிப்படையில் வழக்குப்பதிவு - அமலாக்கத்துறை.


Next Story

மேலும் செய்திகள்