எப்படி நடந்தது ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர்?மொத்த ரவுடிகளையும் குலைநடுங்க விடும் பகீர் தகவல்

x

எப்படி நடந்தது ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர்? மொத்த ரவுடிகளையும் குலைநடுங்க விடும் பகீர் தகவல்

ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர் தொடர்பாக வெளியான புதிய தகவல்கள்

விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது தப்பி ஓடிய ரவுடி திருவேங்கடம்

திருவேங்கடத்தை பிடிப்பதற்காக தனிப்படை ஆய்வாளர் முகமது புகாரி தலைமையில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டை

வெஜிடேரியன் வில்லேஜ் என்ற பகுதியில் உள்ள தகர கொட்டகையில் பதுங்கி இருந்த திருவேங்கடம்

போலீசார் சுற்றிவளைத்தபோது மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் போலீசாரை சுட்ட திருவேங்கடம்


Next Story

மேலும் செய்திகள்