திடீரென மண்ணை வாரி தலையில் போட்டு கொண்ட யானை - வைரலாகும் வீடியோ

x

சத்தியமங்கலம் அருகே ஒரு காட்டு யானை சாலையோரம் நின்றபடி மண்ணை வாரி தலையில் போட்டு கொண்ட காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்