கூட்டமாக படையெடுத்த யானைகள் - கேட்ட சத்தம் தெறித்து ஓடிய காட்சி

x

கிருஷ்ணகிரி மாவட்டம் ஆலஹள்ளி வனப்பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானைகளை, வனத்துறையினர் பட்டாசு வெடித்து கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்டினர். அப்போது, சாலையை கடந்து சென்ற காட்டு யானைகளை வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்தனர். இந்த யானைகள் கெண்டகானப்பள்ளியில் முகாமிட்டுள்ளதால், கிராம மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்