``வெற்றிப்பெற மாட்டோம் என்பது உலகிற்கே தெரியும்..'' எம்.பி. கோவிந்தன் கருணாகரம்

x

இலங்கை அதிபர் தேர்தலில் தமிழ் மக்களுக்கான பொது வேட்பாளர் அரியநேத்திரனை ஆதரித்து, மட்டக்களப்பில் பிரசாரம் நடைபெற்றது. அப்போது பேசிய தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. கோவிந்தன் கருணாகரம், தேர்தலில் வெற்றிப்பெற மாட்டோம் என்பது உலகிற்கே தெரியும், இது தமிழர் ஒற்றுமையை பரைசாற்றும் தேர்தல் என்றார். வடகிழக்கில் சில தமிழ் அரசியல் தலைவர்கள் சிங்கள பேரினவாத அரசுக்கும் சிங்கள பேரினவாத அதிபர் வேட்பாளர்களுக்கும் தொடர்ந்து அடிமைகளாக வைத்திருக்கிறார்கள் எனவும் விமர்சித்தார்.


Next Story

மேலும் செய்திகள்