பந்தர்பூர் யாத்திரையில் தன்னை மறந்து பரவசத்தில் ஷிண்டே செய்த செயல்

x

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, பந்தர்வூர் வாரி யாத்திரையில் பங்கேற்று, ஜால்ரா கட்டைகளை இசைத்து நடனமாடினார். சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பாண்டுரங்க விட்டலர் கோயில் ஆஷாதி ஏகாதசி கொண்டாட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பந்தர்பூர் வாரி யாத்திரையில் கலந்துகொண்டார். அப்போது, ஜால்ரா கட்டைகளை இசைத்த அவர், பின்னர் நடனமாடினார்.


Next Story

மேலும் செய்திகள்