கால்வாய்க்குள் கிடந்த உடல்..? - யாரென்று பார்த்ததும் காத்திருந்த ஷாக்...! மதுரையில் பரபரப்பு

x

கால்வாய்க்குள் கிடந்த உடல்..? - யாரென்று பார்த்ததும் காத்திருந்த ஷாக்...! மதுரையில் பரபரப்பு

மதுரை கோரிப்பாளையத்தில், மதுபோதையில் கழிவுநீர் கால்வாயில் படுத்துக் கிடந்த ஆட்டோ ஓட்டுநரை சடலம் என நினைத்து தீயணைப்புத்துறையினர் மீட்க வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், கால்வாயில் கிடந்தது சடலம் அல்ல, உச்சக்கட்ட மதுபோதையில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, அந்த நபரை கால்வாயில் இருந்த மீட்ட தீயணைப்பு வீரர்கள், அவருக்கு குளிர்பானம் வாங்கி கொடுத்து, குளிக்க வைத்து அனுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்