தூத்துக்குடி பெண்ணின் சாமர்த்தியம்... சுய உதவிக்குழு மூலம் பிசினஸ் | Thuthukudi | Drone

x

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம் பட்டி ஊராட்சியைச் சேர்ந்தவர் உஷா லட்சுமி. இவர் கனிமொழி மகளிர் சுய உதவி குழுவில் உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில், சுய உதவி குழுவின் உதவியால், நமோ ட்ரோன் சகோதரி திட்டம் மூலம் 100% மானியத்துடன் மருந்து தெளிக்கும் ட்ரோன் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக, 15- ஏக்கர் வரை மருந்து தெளிக்கும் பணியில் உஷாலட்சுமி ஈடுபட்டு வருகிறார் . மேலும் ஏக்கர் ஒன்றுக்கு 500 ரூபாய் வருமானமும் ஈட்டி வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்