சாலையோர கடையில் பிளாக் டீ அருந்திய.. மத்திய இணையமைச்சர் எல். முருகன்

x

மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பவானிசாகர் பகுதியில் உள்ள சாலையோர கடையில் பிளாக் டீ அருந்தினார். அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதியிக்கு வந்திருந்த எல். முருகன், சாலையோர டீக்கடையில் பிளாக் டீ அருந்தினார். அப்போது அவர், கடையின் வருமானம் குறித்து கேட்டறிந்தா


Next Story

மேலும் செய்திகள்