"சண்ட போடலாமா.?" - நடுரோட்டில் மல்லுக்கட்டும் போதை ஆசாமிகள்.. வைரலாகும் வீடியோ

x

ஈரோடு மாவட்டம், வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே மதுபோதையில் இருந்த இருவர் சாலையில் சண்டையிட்டனர். அப்பகுதியில் பொதுமக்கள் ஏராளமானோர் சென்று கொண்டிருந்த நிலையில், போதை ஆசாமிகள் இருவரும் சாலையில் உருண்டு புரண்டு சண்டையிட்டது, அப்பகுதியினரை முகம் சுளிக்க வைத்தது.


Next Story

மேலும் செய்திகள்