மீண்டும் அமைச்சர் பதவி?... பொன்முடி விவகாரத்தில் அடுத்து என்ன? - வழக்கறிஞர் சொன்ன அதிமுக்கிய தகவல்

x

சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருப்பது குறித்து உச்சநீதிமன்ற வழக்குரைஞர் ராம் சங்கர் அளித்த பேட்டியைப் பார்க்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்