1 நொடி திரும்பி பார்ப்பதற்குள் மாயமான தீபாவளி டிக்கெட்கள்.. அதிர்ச்சியில் ரயில் பயணிகள்

x

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்பவர்களுக்கான

ரயிலில் முன்பதிவு டிக்கெட் விற்பனை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ரயில்களில் 120 நாட்களுக்கு முன் டிக்கெட் முன் பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது. இந்தாண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி வருவதால் அக்டோபர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் சொந்த ஊர்களுகூகு பயணம் செய்ய பலரும் திட்டமிடுவர். அதன்படி அக்டோபர் 28ல் பயணம் செய்ய இன்று முன் பதிவு தொடங்கிய சில நிமிடங்களில், அனைத்து ரயில்களில் உள்ள டிக்கெட்கள் அனைத்தும் விற்று தீர்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்