மலை உச்சியில்.. ஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத வழிபாடு

x
  • நத்தம் அருகே மலை உச்சியில் மழை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் ஆண்கள் மட்டுமே பங்கேற்று வழிபாடு நடத்தினர். திண்டுக்கல் மாவட்டம்
  • கரந்தமலை வனப்பகுதியில் மலை உச்சியில் அமைந்துள்ள மூங்கில் மலையாண்டி, கருப்பணசாமி, கிருஷ்ணன் மற்றும் கன்னிமார் கோவிலில் ஆண்கள் மட்டும் வழிபாடு நடத்தினர். இவ்வழிபாட்டில் சிறப்பு அம்சமாக ஊரவைத்த அரிசியுடன் நாட்டு சக்கரை கலந்து படையல் வைத்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். கோவில் பூசாரி சாமியாடி குறி சொல்லும் நிகழ்வும் நடைபெற்றது.

Next Story

மேலும் செய்திகள்