போதையில் அட்ராசிட்டி.. பெண்களிடம் அத்துமீறிய இளைஞர்கள்.. போலீஸ் அதிரடி ஆக்‌ஷன்!

x

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே இரவில் ஆயுதங்களுடன் சுற்றித்திரியும் இளைஞர்களை கைது செய்யக்கோரி காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜி.தும்மலபட்டியில் காதல் விவகாரத்தில் மாணவியை கடத்தி சென்ற இளைஞரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் இளைஞருக்கு ஆதரவாக உள்ள சில இளைஞர்கள், மதுபோதையில் இரவில் ஆயுதங்களுடன் சென்று பெண்களை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் புகாரளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்