"முதல் மரியாதைக்கு எதிர்ப்பு.." சாலையில் இறங்கி மக்கள் செய்த காரியம் | Nilakottai | Thanthitv

x

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே, ராமராஜபுரம் கிராமத்தில் முத்தாலம்மன், பகவதியம்மன் கோவில் வைகாசி திருவிழா துவங்கியுள்ளது. இந்த நிலையில், திடீரென அங்கு வந்த நபர் ஒருவர், முதல் மரியாதை தொடர்பாக கேள்வி எழுப்பி வாக்குவாதம் செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள்,சாலை மறியல் போராட்டத்தில் இறங்கினார். பேச்சு வார்த்தைக்கு பின்னர் மீண்டும் திருவிழா துவங்கியது.


Next Story

மேலும் செய்திகள்