புரட்டி எடுத்த கனமழை.. கண்முன்னே சரிந்த 2 மாடி வீடு - அதிர்ச்சி காட்சிகள்

x

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் தொடர் மழை காரணமாக, 2 மாடி வீடு சரிந்து விழுந்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாகவே சுவரில் லேசான விரிசல் ஏற்பட்டதை கவனித்த உரிமையாளர் செல்லத்துரை, எச்சரிக்கையாக முன்கூட்டியே வீட்டைவிட்டு வெளியேறி வேறு இடத்தில் தங்கியுள்ளார். இதனால் வீடு சரிந்து விழுந்த போது, உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் சேதம் அடைந்தன.


Next Story

மேலும் செய்திகள்