தமிழகத்தில் கொட்டி தீர்க்கும் பேய்மழை... ஆபத்தான முறையில் கயிறு கட்டி தப்பிக்கும் மக்கள்

x

தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கொட்டி தீர்க்கும் பேய்மழை... ஆபத்தான முறையில் கயிறு கட்டி தப்பிக்கும் மக்கள்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், பொதுமக்கள் கயிறு கட்டி ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து சென்றனர்...


Next Story

மேலும் செய்திகள்