இரும்பு கடையில் பயங்கர தீ விபத்து...கருகிய ரூ.3 லட்சம் - அதிர்ச்சி காட்சிகள்

x

இரும்பு கடையில் பயங்கர தீ விபத்து...கருகிய ரூ.3 லட்சம் - அதிர்ச்சி காட்சிகள்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே, பழைய இரும்பு கடையில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், கடுமையாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் சுமார் 3 லட்ச ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் மற்றும் இரும்பு பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் புகை மூட்டத்துடன் காணப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்