#BREAKING || சாப்பிட்டு கொண்டிருந்த நபரை வெட்டி கொன்ற கும்பல் - ஆம்புலன்ஸ் பின்னாலே ஓடிய பெண்

x

ஜாமினில் வெளிவந்த ரவுடி வெட்டிக்கொலை/திண்டுக்கல்/திண்டுக்கல்லில் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ரவுடி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை/திண்டுக்கல் மேட்டுப்பட்டி அருகேயுள்ள டிவைன் நகரைச் சேர்ந்தவர் வினோத் - திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்/2020ல் சுள்ளான் என்பவரை வெட்டிக் கொலை செய்து அண்மையில் ஜாமினில் சிறையில் இருந்து வெளிவந்தவர், வினோத்/திண்டுக்கல்லில் இருந்தால் உயிருக்கு ஆபத்து எனக்கூறி திருப்பூரில் வினோத் வசித்து வந்தார்/மனைவி, குழந்தைகளை திருப்பூருக்கு அழைத்துச் செல்ல திண்டுக்கல் வந்த வினோத் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை


Next Story

மேலும் செய்திகள்