கலெக்டர் ஆபீஸில் ரெய்டு... கையும் களவுமாக சிக்கிய அதிகாரிகள் - பரபரக்கும் திண்டுக்கல்

x

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உள்ளாட்சி நிதி தணிக்கை துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில், கணக்கில் வராத1 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது..


Next Story

மேலும் செய்திகள்