கொட்ட கொட்ட முழித்து ATM மெஷினை ரெண்டாக அறுக்க முயன்ற கொள்ளையர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

x

கொட்ட கொட்ட முழித்து ATM மெஷினை ரெண்டாக அறுக்க முயன்ற கொள்ளையர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே ஏ.டி.எம் எந்திரத்தை ட்ரில்லிங் மெஷினைக் கொண்டு அறுத்து பணத்தைக் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

மூனாண்டிபட்டியில் அமைந்துள்ள ஏடிஎம் மையத்திற்குள் அதிகாலை 3 மணியளவில் புகுந்த மர்ம நபர்கள், ட்ரில்லிங் மெசினைக் கொண்டு ஏடிஎம் எந்திரத்தை அறுக்க முயன்றுள்ளனர். நீண்ட நேரம் முயற்சி செய்தும் பயனளிக்காத நிலையில் 2 கொள்ளையர்களும் தப்பிச் சென்றனர். இதனால் ஏடிஎம்மில் இருந்த 4 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் பணம் தப்பியது


Next Story

மேலும் செய்திகள்