ஒரே நேரத்தில் வந்த 4 பாம்புகள்.. காலுக்குள் மின்னல் வேகம்.. பிடிக்க முடியாமல் அலறிய ஊர்..

x

ஒரே நேரத்தில் வந்த 4 பாம்புகள்.. காலுக்குள் மின்னல் வேகம்.. பிடிக்க முடியாமல் அலறிய ஊர்..

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே குடியிருப்பு பகுதிக்குள் ஒரே நேரத்தில் புகுந்த நான்கு ஓலை பாம்புகளால் பரபரப்பு ஏற்பட்டது.

வைகை ஆற்றின் கரையோரம் வயல்வெளிக்கு மத்தியில் உள்ளது, விளாம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் குடியிருப்பு பகுதிக்குள் பாம்புகள் வருவது வழக்கம். இந்நிலையில், ஒரே நேரத்தில் நான்கு ஓலைப்பாம்புகள் பொதுமக்களின் காலுக்கடியில் ஊர்ந்து சென்றது. பாம்பை பிடிக்க எவ்வளவோ முயற்சித்தும் யாராலும் பிடிக்க முடியவில்லை. இது அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்