சீர்வரிசையுடன் பூனைக்கு வளைகாப்பு நடத்திய குடும்பம் - திண்டுக்கல்லில் சுவாரசியம்

x

திண்டுக்கல்லில் செல்லப்பிராணியான பூனைக்கு, வளைகாப்பு நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கமலா - சின்னசாமி தம்பதியின் மகளான லட்சுமி பிரியதர்ஷினி, பூனை ஒன்றை பாசமாக வளர்த்து வருகிறார். இந்த பூனை கருவுற்றிருப்பதால், லட்சுமி பிரிய தர்ஷினியின் விருப்பத்தின் பேரில், வளைகாப்பு நடத்தினர். உறவினர்கள் கலந்துகொண்டு, பூனைக்கு புத்தாடை சூட்டி, வளையல் அணிவித்து வளைகாப்பு நடத்தியது கவனம் பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்