"நான் சரி பண்ணனும்னா பேரூராட்சி தலைவர் எதுக்கு" வீட்டுக்குள் புகுந்த சாக்கடை தண்ணீர்

x

"நான் சரி பண்ணனும்னா பேரூராட்சி தலைவர் எதுக்கு" வீட்டுக்குள் புகுந்த சாக்கடை தண்ணீர் அடுக்கிய கேள்விகள்

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பால் வீடுகளுக்குள் சாக்கடை கலந்த கழிவுநீர் புகுந்தது.

செம்பராயன் கோயில் தெருப்பகுதியில் நடைபெற்ற இந்த அவலம் குறித்து, பேரூராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தால் அவர்கள் அலட்சியமாக பதில் அளிப்பதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்