பெருக்கெடுத்து ஓடும் ஆறு - துண்டிக்கப்பட்ட சாலை தத்தளிக்கும் மக்கள்

x

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. சித்தேரி, அரசநத்தம், கலசப்பாடி, வாச்சாத்தி, பொம்மிடி, கோபிநாதம்பட்டி கூட்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால் கலசப்பாடி அருகேயுள்ள ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக மலைக் கிராமங்களுக்கு செல்லக்கூடிய பாதைகள் துண்டிக்கப்பட்டதால், கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்