போலி அரசு முத்திரை விவகாரம்..! மாஸ்டர் மைண்ட்டாக இருத்த முக்கிய நபர்.. அதிரடி காட்டிய போலீஸ்

x

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பத்திரப்பதிவு

அலுவலகத்தில், போலி அரசு முத்திரை தயாரித்து,

போலியாக வட்டாட்சியர் கையெழுத்துயிட்டு பத்திரப்

பதிவு செய்ய முயன்ற மூவர் ஜூலையில் கைது

செய்யப்பட்டனர். இதற்கு மூளையாக செயல்பட்ட போலி

பத்திரப்பதிவு எழுத்தர் சந்திரன் என்பவரை கடந்த 2

மாதங்களாக போலீசார் தேடி வந்த நிலையில் இன்று

அவரை பெங்களூரில் கைது செய்து நீதிமன்றத்தில்

ஆஜர்படுத்தி தருமபுரி மாவட்ட சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்