#JUSTIN || அதிகாலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.. நீர்வளத்துறை அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை

x

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு. நேற்று மதியம் 1,500 கன அடியாக இருந்த நீர்வரத்து, மாலை 4,500 கன அடியாக உயர்வு. இரவு 3,500 கன அடியாக குறைந்து தற்போது மீண்டும் 4,500 கன அடியாக உயர்ந்துள்ள நீர் வரத்து. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ள நீர்.


Next Story

மேலும் செய்திகள்