தனுஷை பார்க்க தியேட்டரில் குவிந்த நரிக்குறவர் சமூக மக்கள்.. செல்பி எடுத்து கொண்டாட்டம்

x

சேலத்தில் உள்ள திரையரங்கில் நடிகர் தனுஷின் ராயன் திப்படத்தை காண, நரிக்குறவர் சமூக மக்கள் குடும்பம் குடும்பமாக குவிந்தனர். அழகாபுரம் பகுதியில் உள்ள திரையரங்கில் ராயன் திரையிடப்பட்டுள்ள நிலையில், 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமூக மக்கள் டிக்கெட் முன்பதிவு செய்து, படம் பார்க்க வந்திருந்தனர். திரைப்படத்தை கண்டுகளித்த நரிக்குறவர் சமூகத்தினர் செல்பி எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்