தசரா முதல் நாளிலேயே பரபரப்பை கிளப்பிய சம்பவம்.. 5 பேர் கைது

x

திருச்செந்தூர் அருகே, தசரா திருவிழாவின் கொடியேற்றத்தின் போது, இரு தரப்பினர் மோதிக் கொண்டதில் ஐவரை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப் பட்டினம் முத்தாரம்மன் கோயிலில், கடந்த 3 ஆம் தேதி தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தின் போது, கடற்கரையில் நீராடி கும்பம் எடுக்கும் நிகழ்ச்சியில் இரு தரப்பினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாகியுள்ளது. இதில், இரு தரப்பும், ஒருவரையொருவர் கம்புகளால் தாக்கி மோதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்