போட்ட 1 மாதத்தில்.. பேப்பர் போல் உரியும் தார் ரோடு - பார்த்ததும் வாய் அடைத்து நிற்கும் மக்கள்

x

போட்ட 1 மாதத்தில்.. பேப்பர் போல் உரியும் தார் ரோடு - பார்த்ததும் வாய் அடைத்து நிற்கும் மக்கள்


கடலூர் சிதம்பரம் அருகே உத்தமசோழமங்கலம் ஊராட்சியில் இடுகாட்டுக்கு செல்ல புதிய தார் சாலை சில வாரங்களுக்கு முன்பு போடப்பட்ட நிலையில், தார் சாலை கையோடு பெயர்ந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பொது நிதியிலிருந்து சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் தார் சாலை அமைத்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில்,

தரமற்ற முறையில் போடப்பட்டுள்ள தார் சாலையை மீண்டும் புதிதாக போட வேண்டும் என அந்த பகுதி கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்