திடீரென நாடுரோட்டில் தொன்றோய குடிநீர் அருவி.. பீறிட்டு கொட்டும் காட்சி

x

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைந்து நீர்வீழ்ச்சி போல தண்ணீர் பீறிட்டு கொட்டியது. திட்டக்குடி தொகுதியில் அனைத்து கிராமங்களுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்திற்காக குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் சூழலில், கூத்தப்பன் குடிக்காடு பகுதியில் நெய்வேலி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.


Next Story

மேலும் செய்திகள்