சொக்கநாதர் கோயிலில் பள்ளம் தோண்டும் போது கிடைத்த பொக்கிஷம் - அதிசயம் கண்டு வாய் பிளந்த மக்கள்

x

பண்ருட்டி அருகே சி.என்.பாளையம் சொக்கநாதர் சுவாமி கோவில் திருப்பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டபோது, சுரங்க வழிப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது... ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி சன்னதியின் அர்த்தம் மண்டபம் பகுதியில், கருங்கற்காளால் தரை அமைக்கும் பணிகளின் போது இது தென்பட்டுள்ளது..


Next Story

மேலும் செய்திகள்