மூளைக்கேறிய வெறி.. டான்ஸ் ஆடிக்கொண்டே தொட்டி ரவுடிகள் செய்த சம்பவம்.. குலைநடுங்கவிடும் காட்சிகள்

x

கடலூரில், கஞ்சா போதையில் ரவுடிகள் அட்டகாசம் செய்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். கடலூர் திருவந்திபுரம் சாலையில் உள்ள மண்டபத்தில் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சியில், வீச்சரிவாளுடன் புகுந்த 3 இளைஞர்கள், கஞ்சா போதையில் பாடலுக்கு கத்தி​யுடன் நடமாடினர். பின்னர், இருசக்கர வாகனத்தில் கத்தியை சுழற்றி வீசி, சாலையில் சென்ற மக்களை மிரட்டியபடி சென்றனர். இதில், பிரகாஷ் என்பவருக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த 3 இளைஞர்களும், பில்லாலி தொட்டியை சேர்ந்த ரவுடிகள் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் மூவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்