"எங்களுக்கு தரமான ரோடு வேணும்" நூதன போராட்டத்தில் குதித்த ஊராட்சி மன்ற துணைத் தலைவி

x

கடலூர் அடுத்த அரிசிபெரியாங்குப்பத்தில் சேரும் சகதியுமாக உள்ள சாலையில் மண்டியிட்டு யாகசம் கேட்டு ஊராட்சி மன்ற துணைத் தலைவி சுபஸ்ரீ நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். மாவட்ட ஆட்சியர் தங்கள் ஊராட்சிக்கு வந்து பார்வையிட வேண்டும் என்றும், சாலை அமைத்துத் தர வேண்டும் என்றும் அவர் கோஷமிட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபிறகு அவர் போராட்டத்தைக் கைவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்