#JUSTIN || முதலில் அஞ்சலி செலுத்துவது அன்புமணியா?.. காடுவெட்டி குருவின் மகனா..? - கடலூரில் பரபரப்பு

x

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வன்னியர் சங்க போராட்டத்தில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த வந்த காடுவெட்டி குருவின் மகனை பா.ம.கவினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றிய விவரங்களை செய்தியாளர் தேவநாதனிடம் கேட்போம்..............


Next Story

மேலும் செய்திகள்