2 மாதமாக தூக்கத்தை தொலைத்த ஊர்.. தூங்கிவிட்டால் பற்றி எரியும் வீடுகள்.. "எல்லாமே எரிஞ்சி போச்சு.."

x

கடலூர் அருகே திடீர் திடீரென வீடுகள் மற்றும் வைக்கோல் போர்கள் பற்றி எரிவதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். பீதியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.....


Next Story

மேலும் செய்திகள்