"பீஸ் கட்ட வைத்திருந்த பணத்தை வைத்து மாட்டை அடக்கம் செய்தேன்"

x

அடித்தால் வலிக்கிறது என்று வாய்திறந்து சொல்ல முடியுமா? இந்த வாயில்லா ஜீவனால்...

பால் தந்து பசியாற்றுவதைத் தவிர இந்த பாவப்பட்ட பசுமாடு வேறென்ன தவறு செய்து விட்டது?...எதற்காக இதை இப்படி கொடூரமாக அடித்துக் கொல்ல வேண்டும்...

மதுரை புதூர் காந்தி புரத்தைச் சேர்ந்தவர் தான் இந்த முருகேஸ்வரி...

கணவர் கார்மேகம் 14 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட...

இளம் வயதிலேயே கைம்பெண்ணாகி...

தன் 2 பிள்ளைகளுடன் வாழ வழியின்றி தவித்த முருகேஸ்வரியைக் கடவுளைப் போல் காப்பாற்றியது அவரின் அண்ணன்கள் தந்த கறவை மாடுகள் தான்...

முருகேஸ்வரியின் பிள்ளைகள் படித்து பட்டம்பெற ஒரே காரணம் அவர் வளர்க்கும் மாடுகள் தான்...

கறவை மாடுகள் அடுத்தடுத்து கன்றுகளை ஈன்று அதுவும் பெரிதாகி முருகேஸ்வரியின் குடும்பத்திற்கு பேருதவியாய் இருந்த நிலையில், சோறு போடும் மாடுகளை தனது பிள்ளைகளைப் போலவே பாவித்துள்ளார் முருகேஸ்வரி...


Next Story

மேலும் செய்திகள்