குற்றாலத்தில் அதிர்ச்சி சம்பவம்.."அதுக்கு ஏன்டா போலீச அடிச்ச" - "ஜாலி பண்ண வந்தோம்"..

x

குற்றாலத்தில் அதிர்ச்சி சம்பவம்.."அதுக்கு ஏன்டா போலீச அடிச்ச" - "ஜாலி பண்ண வந்தோம்".. தெனாவட்டு பதில்

குற்றாலம் மெயின் அருவியில் மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களை காவல்துறையினர் கண்டித்தனர்.

தென்காசி மாவட்டம், குற்றாளம் அருயில், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், மது அருந்திவிட்டு வந்த சில இளைஞர்கள் ரகளையில் ஈடுபட்டனர். சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்ட நிலையில், காவல்துறையினர் இளைஞர்களை கண்டித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்