குற்றாலத்தில் ஏமாற்றம் அடைந்த டூரிஸ்ட்கள் | Courtallam

x

தென்காசி மாவட்டம், குற்றாலம் மெயின் அருவியில் நீர்வரத்து அதிகரித்துக் காணப்பட்டது. குறிப்பாக சாரல் மழை தொடர்ச்சியாக பெய்ததால், அருவியில் நீர் வரத்து அதிகரித்து இருந்தது. இதனால் இரவு முழுவதும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.


Next Story

மேலும் செய்திகள்