#BREAKING || 8 காவல் ஆய்வாளர்களுக்கு அபராதம் - நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

x

நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க ஒத்துழைக்காத 8 காவல் ஆய்வாளர்களுக்கு தலா ரூ.10,000 அபராதம்/சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவு/வடபழனி, ராஜமங்கலம், சீரணி அரங்கம், திருவான்மியூர் உள்ளிட்ட காவல் நிலையங்கள் மற்றும் சிபிசிஐடி போலீசில் 10 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வழக்குகள்/வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட, பிடிவாரண்ட்களை அமல்படுத்த கால அவகாசம் கோரிய காவல்துறை/வழக்குகளை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் அறிவுறுத்திய போதும், அரசு தரப்பில் தொடர்ந்து கால அவகாசம் கோரப்படுகிறது - நீதிபதி அதிருப்தி///4/வழக்குகள் நிலுவை - காவல் ஆய்வாளர்களுக்கு அபராதம்


Next Story

மேலும் செய்திகள்