சிலை கடத்தல் வழக்கு - முக்கிய திருப்பம்... CBI ஆபீசில் பொன்.மாணிக்கவேல் ஆஜர்

x

சென்னை சி.பி.ஐ. அலுவலகத்தில் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி பொன். மாணிக்கவேல் ஆஜர் ஆனார். டி.எஸ்.பி காதர் பாட்ஷா தொடர்ந்த வழக்கில், பொன். மாணிக்கவேல் மீது வழக்கு பதிவு செய்த சிபிஐ, அவரது வீட்டில் சோதனையை நடத்தியது. இதில் பொன். மாணிக்கவேலுக்கு ஜாமீன் வழங்கிய மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, 4 வாரங்களுக்கு சென்னை சிபிஐ அலுவலகத்தில் தினசரி காலையில் ஆஜராகி கையெழுத்திட உத்தரவிட்டது. அதன்படி கையெழுத்திட்டு சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்