போதையில் அரசு பள்ளிக்குள் புகுந்து ரகளை செய்த கவுன்சிலர் கணவர்.. தீயாய் பரவும் அதிர்ச்சி வீடியோ

x

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேரூராட்சியின் நான்காவது வார்டு கவுன்சிலரான நீலாவின் கணவர் செந்தில் பிரபு, மதுபோதையில் அரசுத் தொடக்கப்பள்ளிக்குச் சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளார். ஆசிரியர்களை பணி செய்ய விடாமல் அவர் தடுத்த நிலையில், அது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது..


Next Story

மேலும் செய்திகள்