நிவாரண உதவி வழங்கும் முகாமில் தகராறு... எம்எல்ஏவுடன் மக்கள் வாக்குவாதம் - பரபரப்பான RK நகர்

x

சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் தகராறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்.கே. நகரில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நடைபெற்ற போது, அந்த பகுதிவாசி மக்கள், முகாம் ஏற்பாட்டாளர்களுடன் வாக்குவாதம் செய்தனர். அவர்களை சமாதானப்படுத்த முயன்ற ஆர்.கே. நகர் தொகுதி எம்எல்ஏ எபினேசருடனும் அவர்கள் வாக்குவாதம் செய்தனர். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டதால், போலீசார் இரு தரப்பையும் தடுத்து கலைந்து போகச் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்