20 அடி நீளத்தில் 200 கிலோ எடையில்.. சிவகங்கை எம்.பி செலுத்திய நேர்த்தி கடன்

x

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம்,

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு லட்சம்

வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வெற்றி பெற்றால்

சிவகங்கை மாவட்டம் திருப்பாத்தியில் உள்ள மாரநாடு

கருப்பசாமிக்கு அரிவாள் நேத்தி கடன் செலுத்துவதாக

வேண்டியிருந்தார். இந்நிலையில் கார்த்திக் சிதம்பம், தான்

வெற்றி பெற்ற வாக்குகள் வித்தியாசத்திற்கு ஏற்றார் போல்,

20 அடி நீளமும், 200 கிலோ எடை கொண்ட ராட்சச

அருவாளை, மாரநாட்டு கருப்புசாமி கோயிலுக்கு நேர்த்திக்

கடனாக செலுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்