``ஜெயக்குமார் வழக்கு... ஆம்ஸ்ட்ராங்க் கொலை..தமிழக காவல்துறை..'' செல்வப்பெருந்தகை பரபரப்பு பேட்டி

x

தென்காசியில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமானது மாலை 4 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நீண்ட நேரமாக காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவரான செல்வப்பெருந்தகை வரவில்லை. இதனால், சோர்வடைந்த பல தொண்டர்கள் திரும்ப சென்றனர். இதனையடுத்து, மாலை 7.30 மணியளவில், செல்வப்பெருந்தகை வந்தபின் நிகழ்ச்சி தொடங்கியது. பின்னர், கட்சி நிர்வாகிகள் இடையே, செல்வப்பெருந்தகை உரையாடினார்.

செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர்/"ஜெயக்குமார் மரண வழக்கு - கண்காணித்து வருகிறோம்"/"அறிவியல் முறையில் விசாரணை நடைபெற்று வருகிறது"/"தமிழக காவல்துறை மீது நம்பிக்கை உள்ளது"/


Next Story

மேலும் செய்திகள்