சூறையாடிய மழை அடித்து செல்லபட்ட கார் 4 பேரை மீட்ட மக்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்

x

கோவை மாவட்டம் மத்தம்பாளையம் பகுதியில் திடீர் வெள்ளம் காரணமாக ஏழெருமை பள்ளத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. காவல்துறை எச்சரிக்கையை மீறி, இரு சக்கர வாகன ஓட்டிகள் அவ்வழியை பயன்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதனிடையே, நேற்றையதினம் கோட்டைப் பிரிவு தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார், பள்ளத்தில் சிக்கியதால் அதை எடுக்க முடியாத சூழல் நிலவுகிறது.


Next Story

மேலும் செய்திகள்