கோவையை மிரட்டிய பேய் மழை.. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்கள் - அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

x

கோவையில் பெய்த கனமழையால் இரண்டு கார்கள் அடித்து செல்லப்பட்டது. மத்தம்பாளையம் அருகே உள்ள ஏழு எருமை பள்ளம் ஓடையில் மழைநீரானது வெள்ளம் போல் பாய்ந்து ஒடியது. இதில் இரண்டு கார்கள் அடித்து செல்லப்பட்டது. காரினுள் ஆட்கள் உள்ளார்களா? இல்லையா? என தெரியாததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்