அடுத்தடுத்து... துடிதுடித்து 28 பேர் பலி... 24 பேர் மாயம்... | Coal

x

ஈரானின் தெற்கு கொராசன் மாகாணத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் மீத்தேன் எரிவாயு வெடிப்பு நிகழ்ந்ததில் 28 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... இவ்விபத்தில் மேலும் மற்றும் 17 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாயமான 24 பேரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்