#BREAKING | சிஎம்டிஏ உத்தரவு சட்டவிரோதமானது - உயர்நீதிமன்றம் அதிரடி...

x

"சிஎம்டிஏ உத்தரவு சட்டவிரோதமானது" - உயர்நீதிமன்றம்

"மிகப்பெரிய நிலப்பரப்பை செங்குன்றம் ஏரி நீர்பிடிப்பு பகுதி என அறிவித்து சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது"

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

புறநகர் பகுதியில் உள்ள 27 கிராமங்களில் உள்ள 13 ஆயிரத்து 720 ஹெக்டேர் நிலப்பரப்பை செங்குன்றம் ஏரி நீர்பிடிப்பு பகுதி என அறிவித்ததை எதிர்த்து வழக்கு

"மனுதாரர் நிறுவனங்களுக்கு சீல் வைத்தும், கட்டடங்களை இடிக்கவும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவு'

"தமிழக அரசுக்கோ, உள்ளாட்சி அமைப்புகளுக்கோ இவ்வளவு பெரிய நிலப்பரப்பை நீர்பிடிப்பு பகுதி, வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள கூடாத பகுதி என அறிவிக்க உரிமை இல்லை" - நீதிமன்றம்

"சென்னை பெருநகர இரண்டாவது முழுமைத் திட்டத்தை, இந்த தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு நகரமைப்பு சட்ட விதிகளை பின்பற்றி மாற்றியமைக்க வேண்டும்" - நீதிமன்றம்


Next Story

மேலும் செய்திகள்